ஆண்டிராய்டு மென்பொருள் எழுதிய ஐஎஸ்ஐஎஸ் (ISIS)
உலகம் முழுவதும் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகமாகி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்துவதற்காக பல கட்டுப்பாடுகளை அரசாங்கங்கள் விதித்து வருகின்றன. சில இயக்கங்கள் தகவல் பரிமாற்றத்திற்கு மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பேஸ்புக்,ட்விட்டர், வாட்சப், டெலிகிராம் போன்ற மென்பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஐஎஸ்ஐஎஸ் (ISIS) இயக்கத்தை சேர்ந்தவர்கள் ட்விட்டர், டெலிகிராம் உபயோகித்தனர்.ஐஎஸ்ஐஎஸ் என சந்தேகிக்கப்படுவோரின் கணக்குகள் முடக்கப்பட்டன. இதனால் “Alrawi” என்னும் தகவல் பரிமாற்ற மென்பொருளை ஐஎஸ்ஐஎஸ் (ISIS) உருவாக்கி உள்ளதாக Ghost Security Group எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது. …