பேட்டரி பிரச்னை எதனால்? சொல்கிறது சாம்சங்

சாம்சங் கேலக்சி நோட் 7…  விமானம் வரை அனைத்து இடங்களிலும் தடை செய்யப்பட்ட ஒரே கைபேசி. பல வீடுகளில் இதனால் தீ விபத்து ஏற்பட்டது.சில மாதங்களுக்கு முன் தான் விற்ற அனைத்து கேலக்சி நோட் 7 கைபேசிகளையும் திரும்ப பெற்றது சாம்சங்.   கேலக்சி நோட் 7 கைபேசியை தற்போது முழுவதும் ஆராய்ந்து அதன் காரணத்தை விளக்கி தற்போது சாம்சங் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளது.

இக்கைபேசியை கையாளும் போது ஏற்படுகின்ற அழுத்தம் பேட்டரியை குறுக்குச்சுற்று (Short circuit) செய்யவைத்து, தீப்பற்றிகொள்கிறது. இனி வரும் காலங்களில் இதனை தடுப்பதற்கு, 8 அம்ச பாதுகாப்பு சோதனைகளை சாம்சங் செய்யும் என தெரிவித்துள்ளளது

 

One thought on “பேட்டரி பிரச்னை எதனால்? சொல்கிறது சாம்சங்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s